perambalur ஆணவப் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 30, 2019 ஆணவப் படுகொலையை கண்டித்து பெரம்பலூரில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.